அஷ்ஷெய்க் சுபியான் நளீமி கலாநிதி கற்கையை பூர்த்தி செய்தார்!

Date:

இலங்கையில் அனுராதபுர மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜாமிஆ நளீமியா பட்டதாரியுமான அஷ்ஷெய்க் சுபியான் நளீமி ، துருக்கியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அறிவியல் மற்றும் பொதுத்துறையில்’ தன்னுடைய கலாநிதி கற்கையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

“துருக்கி, ஜப்பான் மற்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் கொள்கைகள்” என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட அவர் தன்னுடைய துறையில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் மிகப்பெறுமதியான தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு கலாநிதி கற்கையை பூர்த்தி செய்த அஷ்ஷெய்க் சுபியான் நளீமி அவர்களுக்கு ‘நியூஸ்நவ்’இன் வாழ்த்துக்கள்.

 

 

 

Popular

More like this
Related

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள்

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய எண் தகடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று...

இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பலஸ்தீனா்கள் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் இராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு நாளை!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக...

கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (27ஆம் திகதி,...