சமாதான, சமூக,கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் காலமானார்.

Date:

புத்தளம் மாவட்ட உலமா சபை முன்னாள் தலைவரும் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் புத்தளம் மாவட்ட சர்ம மத அமைப்பின் உதவித்தலைவருமான பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் சற்றுமுன் கொழும்பில் காலமானார்.

அன்னாருடைய பிழைகளை அல்லாஹுதாலா பொருத்து அன்னாருக்கு உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக..!

பல்வேறு சேவைகளை செய்த நிலையில் இறையடி எய்திய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுக்கு எம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

 

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...