ஜபாலியா இடிபாடுகளில் இருந்து வெளியேறும் இஸ்ரேல் பணயக்கைதி

Date:

ஜபாலியா அகதி முகாமில் நடைபெறுகின்ற இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுதலையாகும் ஒரு அற்புதமான காட்சி இது…

இன்றைய தினம் (30) இஸ்ரேலின் பணயக் கைதிகளில் 8 பேர் விடுதலையாகின்ற நிலையில் அகம் பெர்கர் என்ற பெயரடைய இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த ஒரு பணயக் கைதி முற்றாக தரைமாக்கப்பட்ட சிதைந்து போயுள்ள ஜபாலியா அகதிகள் இடிபாடுகளுக்குள் இருந்து செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்க கொண்டு வரப்படுகின்ற காட்சியே இது.

இன்று விடுவிக்கப்பட்ட கைதிகள் முதலில் தெற்கு இஸ்ரேலிய குடியேற்றமான ரெய்மிற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

எழுத்து: காலித் ரிஸ்வான் இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம்...

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...

சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் காலமானார்.

சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக்...