தமது சொந்த இருப்பிடத்துக்கு திரும்பும் வீரமிக்க காசா மக்கள்: அல்-கஸ்ஸாம் இராணுவ பிரிவுக்கு நன்றி கூறும் பெண்!

Date:

எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து சொத்துக்களையும் இழந்துள்ள நிலையில் தம்முடைய சொந்த பூமிக்கு திரும்புகின்ற மகிழ்ச்சியை, மேம்படுத்துகின்ற இந்த காசா மக்களுடைய உணர்வுகளை என்னவென்று சொல்வது?

தம்முடைய பூமியின் மீது கொண்டிருக்கின்ற அந்த உணர்வும் அங்கே வாழ வேண்டும், அதனை மீட்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், என்ற அந்த உணர்வும் எல்லா நேரங்களிலும் அந்த மக்களிடம் மேலோங்கி இருப்பதை அங்கிருந்து வருகின்ற ஒவ்வொரு செய்தியும் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்த காணொளியில் உள்ள பெண் தன் சொந்த இருப்பிடத்துக்கு மீண்டும் திரும்புவதற்கான சூழலை தந்த அல்லாஹ்வுக்கும் ஹமாஸ் அமைப்பின் இராணுவ படையான அல்-கஸ்ஸாம் பிரிவுக்கும் நன்றி செலுத்துகின்ற உணர்வு பூர்வமான காட்சியே இது.

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...