ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்!

Date:

அண்மையில் இலங்கைக்கு அகதிகளாக வந்த ரோஹிங்யாக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நாடற்ற ரோஹிங்யா மக்கள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியில் இருந்து 5.00 மணிவரை கொழும்பு சமூகம் சமய நடுநிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், ரோஹிங்யா மக்களின் பின்புலம், அவர்களின் துயரமான பயணம், இலங்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வை சமூகம் சமய நடுநிலையம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் பொதுமக்களும் பங்குபற்ற முடியும்.

மேலதிக விபரங்களுக்கு:   (SMS அல்லது Whatsapp செய்தி) அல்லது மின்னஞ்சல் மூலம். +94772580763/ +94777359678, nilushidewapura@gmail.com

 

 

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...