அஷ்ஷெய்க் சுபியான் நளீமி கலாநிதி கற்கையை பூர்த்தி செய்தார்!

Date:

இலங்கையில் அனுராதபுர மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜாமிஆ நளீமியா பட்டதாரியுமான அஷ்ஷெய்க் சுபியான் நளீமி ، துருக்கியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அறிவியல் மற்றும் பொதுத்துறையில்’ தன்னுடைய கலாநிதி கற்கையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

“துருக்கி, ஜப்பான் மற்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் கொள்கைகள்” என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட அவர் தன்னுடைய துறையில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் மிகப்பெறுமதியான தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு கலாநிதி கற்கையை பூர்த்தி செய்த அஷ்ஷெய்க் சுபியான் நளீமி அவர்களுக்கு ‘நியூஸ்நவ்’இன் வாழ்த்துக்கள்.

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...