இவ்வருட ஹஜ் தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து: 3500 பேருக்கான கோட்டாவை வழங்க சவூதி அரசு இணக்கம்!!

Date:

சவூதி அரேபியாவும் இலங்கையும் வருடாந்திர ஹஜ் ஒப்பந்தத்தில் ஜனவரி 11 சனிக்கிழமை ஜெட்டாவில் உள்ள ஹஜ் அமைச்சில் கையெழுத்திட்டன.

ஹஜ் துணை அமைச்சர் அப்துல் பத்தா பின் சுலைமான் மஷாத் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் டாக்டர் ஹினிதுமா சுனில் செனவி ஆகியோருக்கு இடையே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர், முனீர் முலாஃபர்,ஸவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோரும் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர்  நவாஸ், இலங்கைக்கான துணைத் தூதுவர் மஹ்பூசா லாபிர் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.

 

 

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....