ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள்: விரைந்து நீதியை நிலைநாட்டுமாறு கையெழுத்து போராட்டம்!

Date:

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து விரைவான நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நீதியிற்கான இக்கோரிக்கையை அரசு முறையாக கவனிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...