ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள்: விரைந்து நீதியை நிலைநாட்டுமாறு கையெழுத்து போராட்டம்!

Date:

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து விரைவான நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நீதியிற்கான இக்கோரிக்கையை அரசு முறையாக கவனிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...

சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் காலமானார்.

சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக்...

பாலஸ்தீன் நாட்டை அங்கீகரித்தல்: ஒரு இராஜதந்திர பார்வை!

உலக நாடுகளின் திடீர் பலஸ்தீன ஆதரவுக் குரலின் தீவிரம் குறித்தும், அதன்...