போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை காத்தார், எகிப்து நடுநிலையாளர்களிடம் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான ஹமாஸ் தூதுக்குழு கையளித்தது

Date:

கலீல் அல்-ஹய்யா தலைமையிலான எமது தூதுக்குழு நடுநிலையாளர்களான கத்தார், எகிப்து நாட்டவர்களுக்கு எமது ஹமாஸ் இயக்கத்தின் நிலைப்பாட்டை அதாவது யுத்த நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம் என்பவற்றுக்கான உடன்பாடான நிலைப்பாட்டை நாம் ஒப்படைத்துவிட்டோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து 15 மாதங்களாகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கும், பணயக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...