போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை காத்தார், எகிப்து நடுநிலையாளர்களிடம் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான ஹமாஸ் தூதுக்குழு கையளித்தது

Date:

கலீல் அல்-ஹய்யா தலைமையிலான எமது தூதுக்குழு நடுநிலையாளர்களான கத்தார், எகிப்து நாட்டவர்களுக்கு எமது ஹமாஸ் இயக்கத்தின் நிலைப்பாட்டை அதாவது யுத்த நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம் என்பவற்றுக்கான உடன்பாடான நிலைப்பாட்டை நாம் ஒப்படைத்துவிட்டோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து 15 மாதங்களாகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கும், பணயக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

Popular

More like this
Related

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...