தமது சொந்த இருப்பிடத்துக்கு திரும்பும் வீரமிக்க காசா மக்கள்: அல்-கஸ்ஸாம் இராணுவ பிரிவுக்கு நன்றி கூறும் பெண்!

Date:

எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து சொத்துக்களையும் இழந்துள்ள நிலையில் தம்முடைய சொந்த பூமிக்கு திரும்புகின்ற மகிழ்ச்சியை, மேம்படுத்துகின்ற இந்த காசா மக்களுடைய உணர்வுகளை என்னவென்று சொல்வது?

தம்முடைய பூமியின் மீது கொண்டிருக்கின்ற அந்த உணர்வும் அங்கே வாழ வேண்டும், அதனை மீட்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், என்ற அந்த உணர்வும் எல்லா நேரங்களிலும் அந்த மக்களிடம் மேலோங்கி இருப்பதை அங்கிருந்து வருகின்ற ஒவ்வொரு செய்தியும் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்த காணொளியில் உள்ள பெண் தன் சொந்த இருப்பிடத்துக்கு மீண்டும் திரும்புவதற்கான சூழலை தந்த அல்லாஹ்வுக்கும் ஹமாஸ் அமைப்பின் இராணுவ படையான அல்-கஸ்ஸாம் பிரிவுக்கும் நன்றி செலுத்துகின்ற உணர்வு பூர்வமான காட்சியே இது.

 

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...