பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய பிரிவுகளுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!

Date:

பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய சில பிரிவுகளுக்கான தலைவர்கள் நேற்று (15) நியமிக்கப்பட்டனர்.

ஜாமிஆவின் முதல்வர் உஸ்தாத் ஏ.சி அகார் முஹம்மத் அவர்களினால் மூன்று வருட பதவிக்காலத்துக்கான நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

அடிப்படைக் கற்கைகள் நிலையத்தின் தலைவராக அஷ்ஷெய்க் கலாநிதி M J M அரபாத் கரீம் அவர்களும், அரபு மொழிகள் நிறுவனத்தின் (Institute of Arabic Language) தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஜே. இம்தியாஸ் அவர்களும் புறக்கிருத்திச் செயற்பாடுகள், திறன் விருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் (Extra Curricular, Skill Development and Career Guidance Unit) அஷ்ஷெய்க் கலாநிதி A J M ஸிஹான் அவர்களும் நியமிக்கப்பட்டதோடு அஷ்ஷெய்க் கலாநிதி A.P.M அப்பாஸ் தலைமைகள் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...