ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்!

Date:

அண்மையில் இலங்கைக்கு அகதிகளாக வந்த ரோஹிங்யாக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நாடற்ற ரோஹிங்யா மக்கள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியில் இருந்து 5.00 மணிவரை கொழும்பு சமூகம் சமய நடுநிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், ரோஹிங்யா மக்களின் பின்புலம், அவர்களின் துயரமான பயணம், இலங்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வை சமூகம் சமய நடுநிலையம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் பொதுமக்களும் பங்குபற்ற முடியும்.

மேலதிக விபரங்களுக்கு:   (SMS அல்லது Whatsapp செய்தி) அல்லது மின்னஞ்சல் மூலம். +94772580763/ +94777359678, nilushidewapura@gmail.com

 

 

 

 

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...