மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Date:

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார். அவருக்கு வயது 76 ஆகும்.

1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார்.

விக்டர் ஐவன் ஒரு முக்கிய புலனாய்வு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், கோட்பாட்டாளர் மற்றும் சமூக ஆர்வலர், அவர் பல புத்தகங்களை எழுதியவர்.

தனது இளமை பருவத்தில் மார்க்சிஸ்ட் கிளர்ச்சியாளர், விக்டர் ஐவன் பின்னர்  சிங்கள பத்திரிகையான ‘ராவய’வின் ஆசிரியரானார்.

ராவய பத்திரிகையின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து 25 வருடங்கள் அதன் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...