கொழும்பில் கொண்டாடப்பட்ட சவூதி அரேபிய ஸ்தாபக தினம்

Date:

சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி  சவூதி அரேபிய ஸ்தாபகர் தின நிகழ்வும், விருந்துபசார நிகழ்வும் சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, இராஜதந்திரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு, இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கிடையே உள்ள இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்நிகழ்வு, இரு நாடுகளின் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் புதிய தொடக்கமாக கருதப்படுகிறது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...