கொழும்பில் கொண்டாடப்பட்ட சவூதி அரேபிய ஸ்தாபக தினம்

Date:

சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி  சவூதி அரேபிய ஸ்தாபகர் தின நிகழ்வும், விருந்துபசார நிகழ்வும் சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, இராஜதந்திரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு, இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கிடையே உள்ள இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்நிகழ்வு, இரு நாடுகளின் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் புதிய தொடக்கமாக கருதப்படுகிறது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...