மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு நாளை புத்தளத்தில்..!

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் மாவட்டம் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு நாளை (23) புத்தளம் முஹ்யித்தீன் ஜூமுஆ மஸ்ஜித்தில் மஃரிப் தொழுகையில் இருந்து இஷா தொழுகை வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் வளவாளராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூரமித் கலந்துகொண்டு விளக்கமளிக்கவுள்ளார்.

அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார். இந்தியாவிற்கு...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07)...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...