‘இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்’: நூல் வெளியீட்டு விழா நாளை..!

Date:

நூலாசிரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர் அவர்களின் ‘இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதம விருந்தினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், மிஷ்காத் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் உஸ்தாஸ் எம்.ஏ.எம். மன்சூர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நூல் மதிப்பாய்வுரையை கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஏ. சர்வேஷ்வரன் நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...