காசாவில் துன்பப்படும் மக்களுக்காக தன்னுடைய சொகுசு காரை அன்பளிப்பு செய்த துருக்கி நபர்

Date:

கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற கொடூரமான காசா யுத்தம் உலகளவில் மிகப்பெரிய உணர்வலைகளை உருவாக்கியது. பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததுடன், நிவாரண உதவிகளையும் வழங்கி வந்தனர்.

அதேநேரம் பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் காசா மக்களுக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு கருணைமிக்க நபர், தனது பெயரை குறிப்பிடாமல் அண்மையில் வாங்கிய அதி நவீன காரை முழுமையாக காசா நிவாரண நிதிக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

இந்த காரின் பெறுமதி முழுவதுமாக காசா மக்களுக்கான உதவிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய மனிதநேய செயல்கள், உலகம் முழுவதும் மேலும் பரவ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

இத்தகைய மனிநேயமிக்க உணர்வு மிகுந்த செய்கைகள் தொடர்ந்து வர வேண்டும் என அனைவரும்  பிரார்த்திபோம்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...