சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய தெரிவு

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய தெரிவுசெய்யப்பட்டார்.

2025-2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (19)நடைபெற்றது.

“காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில் சுமார் 21,000 பதிவுசெய்யப்பட்ட சட்டத்தரணிகள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்” என்று சங்கத்தின் செயலாளர் தெரிவித்திருந்தார்
.
BASL இன் 29வது தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, PC செயல்பட்டார்

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...