சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபவனி

Date:

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் இலங்கை தூதரகத்தினால் காலி முகத்திடலில் இன்று திங்கட்கிழமை (10) நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரேபிய சிறுத்தைகளைப் பாதுகாக்கும் வகையில் அரேபியாவினால் முன்மொழியப்பட்ட இந்த தினம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

அழிந்து வரும் சிறுத்தை இனங்களை (lion, Panthera tigris, mountain lion, jaguar, cheetah, leopard, snow leopard) பாதுகாப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இந்த தினம் நினைவு கூரப்படுகின்றது.

அரேபிய சிறுத்தையின் தாயகமாக கருதப்படும் சவூதி அரேபிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...