மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு நாளை புத்தளத்தில்..!

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் மாவட்டம் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு நாளை (23) புத்தளம் முஹ்யித்தீன் ஜூமுஆ மஸ்ஜித்தில் மஃரிப் தொழுகையில் இருந்து இஷா தொழுகை வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் வளவாளராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூரமித் கலந்துகொண்டு விளக்கமளிக்கவுள்ளார்.

அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...