ரமழானை வரவேற்போம்’ : புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா!

Date:

‘ரமழானை வரவேற்போம்’ என்ற கருப்பொருளில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 06.30 முதல் 10.00 வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக ஓய்வு பெற்ற அதிபரும் Abrar Foundation நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.மன்சூர், ஏ.ஆர்.எம்.பாக்கியத்துஸ் ஸாலிஹாத் கலாபீடத்தின் விரிவுரையளார் மிஸ்பாஹ் (உஸ்வி), உண்மை உதயம் ஆசிரியர் மற்றும் பரகஹதெனியா அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) கலந்துகொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...