விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ நூல் வெளியீடு இன்று!

Date:

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக கல்வியியல், சமூகவியல் பாடங்களின் விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ என்ற ‘முகமூடிகளின் பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (26) புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 4 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெறவுள்ளது.

இஸ்லாமிய கல்வி மையம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை  இஸ்லாமிய கல்வி மையத்தின் செயலாளர் ஃபர்ஸான் எம். ஹனிஃபா, தலைமையுரையை அஷ்ஷேக் இர்ஷாத் சஹாப்தீன், வெளியீட்டாளர் உரையை ஏ. ரஸீன் மொஹிதீன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

இந்நூல் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மும்மொழிகளிலும் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...