விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ நூல் வெளியீடு இன்று!

Date:

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக கல்வியியல், சமூகவியல் பாடங்களின் விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ என்ற ‘முகமூடிகளின் பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (26) புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 4 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெறவுள்ளது.

இஸ்லாமிய கல்வி மையம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை  இஸ்லாமிய கல்வி மையத்தின் செயலாளர் ஃபர்ஸான் எம். ஹனிஃபா, தலைமையுரையை அஷ்ஷேக் இர்ஷாத் சஹாப்தீன், வெளியீட்டாளர் உரையை ஏ. ரஸீன் மொஹிதீன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

இந்நூல் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மும்மொழிகளிலும் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...