ஹமாஸ் வசமிருந்த 3 பணயக் கைதிகள் விடுவிப்பு: படங்கள்!

Date:

ஹமாஸ் இஸ்ரேல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முதலாவது கட்டத்தின் விடுதலையாகின்ற பணயக்கைதிகளின் 5 வது அணி விடுவிக்கப்பட்டனர். குறித்த கைதிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டனர்.

அதன்படி, ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்தது.

லிவி, ஒஹட்பென் அமி மற்றும் ஷராபி ஆகியோர் தெற்கு இஸ்ரேலில் ஒரு ஆரம்ப வரவேற்பு இடத்தில் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவார்கள்.

இந்த இடமாற்றத்தில் பணயக்கைதிகள் ஒரு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்கள் விடுதலைக்கான சான்றிதழ்கள் போன்றவற்றைப் பிடித்துக்கொண்டு உரையாற்ற வைக்கப்பட்டனர்.

இதற்குப் பதிலாக பலஸ்தீனிய கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஓஃபர் சிறையிலிருந்து புறப்பட்டுள்ளது இன்று 183 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

3 இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுதலையான படங்கள்:

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...