5 தௌஹீத் ஜமாஅத்களின் தடை நீக்கம்: புதிதாக இரண்டு அமைப்புகளுக்கு தடை

Date:

இலங்கை அரசாங்கத்தின் 2025.02.20 ஆம் திகதிய 2424/51 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் படி புதிதாக 2 முஸ்லிம் அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த 5 தௌஹீத் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது.
1. சிலோன் தௌஹீத் ஜமாஅத். (CTJ)
2. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)
3. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)
4. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் (SLTJ)
5. ஜமாத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா (JASM)

4 அமைப்புக்களின் தடை நீக்கப்படவில்லை
1. தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ)
2. ஜமாஅதே மில்லத் இப்ராஹிம்
3. விலாயத் ஸைலானி
4. தாருல் அதர் அத்தபவிய்யா

இவற்றுடன் மேலும் இரண்டு அமைப்புக்கள் புதிதாக தடை செய்யப்பட்டுள்ளன.
1. Save the pearls
2. இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM)

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...