5 தௌஹீத் ஜமாஅத்களின் தடை நீக்கம்: புதிதாக இரண்டு அமைப்புகளுக்கு தடை

Date:

இலங்கை அரசாங்கத்தின் 2025.02.20 ஆம் திகதிய 2424/51 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் படி புதிதாக 2 முஸ்லிம் அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த 5 தௌஹீத் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது.
1. சிலோன் தௌஹீத் ஜமாஅத். (CTJ)
2. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)
3. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)
4. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் (SLTJ)
5. ஜமாத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா (JASM)

4 அமைப்புக்களின் தடை நீக்கப்படவில்லை
1. தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ)
2. ஜமாஅதே மில்லத் இப்ராஹிம்
3. விலாயத் ஸைலானி
4. தாருல் அதர் அத்தபவிய்யா

இவற்றுடன் மேலும் இரண்டு அமைப்புக்கள் புதிதாக தடை செய்யப்பட்டுள்ளன.
1. Save the pearls
2. இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM)

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...