EPF சட்டத்தின் கீழ் அங்கத்தவர் பதிவு செய்ய புதிய நடைமுறை

Date:

ஊழியர்‌ சேமலாப நிதியத்தின்‌ கீழ்‌ அங்கத்தவர்களைப்‌ பதிவு செய்யும்‌ (AH பதிவு செய்யும்‌) புதிய நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தொழில்‌ திணைக்களம் அறிவித்துள்ளது.

தொழில்‌ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, 0112 201 201 எனும் தொலைபேசி இலக்கத்துடன்‌ தொடர்புகொண்டு ஒரு திகதியையும்‌, நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்வதாக, இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி இலக்கத்தின்‌ ஊடாக ஒரு திகதியையும்‌, நேரத்தையும்‌ ஒதுக்கிக்‌ கொள்வதன்‌ வழியாக, கடினமின்றி தங்களது சேவைகளைப்‌ பெற்றுக்கொள்ள முடியுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளது.

Popular

More like this
Related

முதியோருக்கான டிசம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளுக்கு

முதியவர்களுக்கான டிசம்பர் மாத அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அவர்களது வங்கிக் கணக்குகளில்...

உலக அரபு மொழி தினம் 2025: அறிவையும் நாகரிகத்தையும் வடிவமைத்த அரபு மொழி

எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத்...

மழை நிலைமை தொடரும் வாய்ப்பு: சில பகுதிகளில் 75 மி.மீ. மழை

கிழக்கிலிருந்தான ஒரு மாறுபடும் அலை காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு,...

கைரியா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான காலணி உதவி: பிரதி அமைச்சர் முனீர் முலாஃபரினால் வழங்கி வைப்பு.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, தெமட்டகொட கைரியா மகளிர்...