ஒற்றுமையின் சுதந்திரம்: கஹட்டோவிட்டவில் சமூக நிறுவனங்கள் இணைந்து அனுஷ்டிப்பு!

Date:

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தில் நாளை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வினை கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம், சமூக, கல்வி அபிவிருத்தி நிறுவனம் (SEDO), அகில இலங்கை வை.எம்.எம்.ஏ கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலி முன்னணிகள் சம்மேளனத்தின் கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட ஒகடபொல, உடுகொட கிளை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சமீர ஜயவர்தன அவர்கள் உரையாற்றவுள்ளதுடன் நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் அவர்களும் உரையாற்றவுள்ளார்.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...