இலங்கையுடனான 50 வருட உறவை கொண்டாடியது சவூதி!

Date:

சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக உத்தியோகப்பூர்வ நிகழ்வுகள் நேற்று ( 11) கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்க ஹ்தானி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர அவர்களும்,தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முழப்பர் அவர்களும்  இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள்,  ஏனைய அமைச்சர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள், இலங்கைக்கான பிற நாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஊடகத் துறை முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...