கலேவல பிரதேச சபை வேட்பாளராக களமிறங்கும் ஜேர்மனி நாட்டு பெண்

Date:

மாத்தளை மாவட்டத்திலுள்ள கலேவல பிரதேச சபைக்கு ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சுயேச்சைக் குழுவின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார்.

இதற்காக, அவர் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையை பெற்றுள்ளதாகவும், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து சட்டத்துவ நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கட்டுப்பணம் செலுத்திய பின்னர், ஊடகங்களுடன் கருத்து வெளியிடுகையில்.

இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் உறுதியுடனும், பொதுமக்களின் சேவைக்காகவும் தான் இந்த அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...