இலங்கையுடனான 50 வருட உறவை கொண்டாடியது சவூதி!

Date:

சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக உத்தியோகப்பூர்வ நிகழ்வுகள் நேற்று ( 11) கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்க ஹ்தானி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர அவர்களும்,தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முழப்பர் அவர்களும்  இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள்,  ஏனைய அமைச்சர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள், இலங்கைக்கான பிற நாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஊடகத் துறை முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...