களுத்துறை சிறைச்சாலையின் முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார் நிகழ்வு..!

Date:

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்காக இப்தார் நிகழ்வொன்று மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வை களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

சிறைச்சாலையின் உயர் பொலிஸ் அதிகாரிகள், பௌத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார்கள், திடீர் மரண விசாரணை அதிகாரி, மற்றும் களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு, முஸ்லிம் கைதிகளின் மத தேவைகளை ஆதரிக்கும் விதமாகவும், சமுதாய ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...