களுத்துறை சிறைச்சாலையின் முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார் நிகழ்வு..!

Date:

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்காக இப்தார் நிகழ்வொன்று மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வை களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

சிறைச்சாலையின் உயர் பொலிஸ் அதிகாரிகள், பௌத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார்கள், திடீர் மரண விசாரணை அதிகாரி, மற்றும் களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு, முஸ்லிம் கைதிகளின் மத தேவைகளை ஆதரிக்கும் விதமாகவும், சமுதாய ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...