2வது தடவையாகவும் ருஹுனு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு: SFRD முஸ்லிம் எய்ட், அல் இக்மா அனுசரணை!

Date:

ருஹுனு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், பஹன மீடியாவுடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று (26) ருஹுனு பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ.ஜயந்த அவர்கள் இந்த சிறப்பான நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நிகழ்வு தொடர்பான படங்கள்…

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...