தர்மசக்தி அமைப்பு மற்றும் கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் கூட்டமைப்பு நடாத்தும் மதங்களுக்கு இடையேயான இப்தார் நிகழ்வு

Date:

தர்மசக்தி அமைப்பு மற்றும் கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் கூட்டமைப்பு இணைந்து நடாத்தும் ‘மதங்களுக்கு இடையேயான இப்தார் நிகழ்வு’ எதிர்வரும் வியாழக்கிழமை, 20 ஆம் திகதி மாலை 5 மணி முதல் ஸ்ரீ இசிபதனாராம விகாரையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு தர்மசக்தி அமைப்பின் தலைவரும், அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் தலைமை தாங்கவுள்ளார்.

பிரதம விருந்தினராக மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கெளரவ விருந்தினர்களாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...