பிரதமர் அலுவலக மேலதிக செயலாளராக ஏ .பீ .எம் அஷ்ரப்!

Date:

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக ஏ .பீ .எம் அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை நிருவாக சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரும் இம்மாவட்ட சமூக, கல்விப் பணிகளில் நீண்ட காலமாக தலைமை தாங்கி பணியாற்றி வருபவரும் ஓய்வூதியத் திணைக்களம் உட்பட பல திணைக்களங்களில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...