இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கெலிஓய காதி கைது!

Date:

விவாகரத்து வழக்கு ஒன்றில் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காதி நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவின் புதல்வரின் விவாகரத்து வழக்கு தொடர்பிலேயே இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக தமது உத்தியாகத்தர்கள் கெலிஓயவிலுள்ள காதி நீதவானுடைய அலுவலகத்தில் வைத்து இன்று கைது செய்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...