இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கெலிஓய காதி கைது!

Date:

விவாகரத்து வழக்கு ஒன்றில் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காதி நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவின் புதல்வரின் விவாகரத்து வழக்கு தொடர்பிலேயே இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக தமது உத்தியாகத்தர்கள் கெலிஓயவிலுள்ள காதி நீதவானுடைய அலுவலகத்தில் வைத்து இன்று கைது செய்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...