உள்ளூராட்சி தேர்தல் 2025:தபால்மூல வாக்குப் பதிவு ஆரம்பம்!

Date:

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப் பதிவுகள் இன்று (24) தொடங்கியது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

வாக்காளர்கள் தங்கள் தபால்மூல வாக்குகளை காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை ஒதுக்கப்பட்ட நாட்களில் பதிவு செய்யலாம்.

தேர்தல் ஆணைக்குழுவின்படி, 648,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...