வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகள் பதிவு செய்யப்பட வேண்டும்

Date:

இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் எதிர்வரும் மே 09 ஆம் திகதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்  அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களும் தங்களுக்கு அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகங்களில் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறலாம்.

வெசாக் பண்டிகையின் போது, ​​நாடு முழுவதும் சுமார் 3,000 பொது சுகாதார ஆய்வாளர்கள், தானசாலைகள், உணவு கடைகள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனையாளர்களை ஆய்வு செய்வதற்காக பணியர்த்தப்படுவார்கள் என்று பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...