பிரதமர் அலுவலக மேலதிக செயலாளராக ஏ .பீ .எம் அஷ்ரப்!

Date:

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக ஏ .பீ .எம் அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை நிருவாக சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரும் இம்மாவட்ட சமூக, கல்விப் பணிகளில் நீண்ட காலமாக தலைமை தாங்கி பணியாற்றி வருபவரும் ஓய்வூதியத் திணைக்களம் உட்பட பல திணைக்களங்களில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...