உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இன்று ஆரம்பம்

Date:

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு திருச்சியில் இன்று 9ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை திருச்சி பொறியியற் கல்லூரியான எம்.ஐ.இ.டி பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் மூன்று தினங்களாக இம்மாநாடு நடைபெறுகிறது.

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். இலங்கையில் இருந்து 60 பேர் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

இன்றைய முதல் நாள் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

அத்துடன் தமிழக மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் இம்மாநாட்டின் கலந்துகொள்கின்றனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...