மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Date:

கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றம் ஏற்பாட்டில் பேருவளை ஜாமியா நளீமியா உயர் கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 09, தெமட்டகொட தாருல் ஈமான் அறக்கட்டளையின் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைநெறியின் முன்னாள் பீடாதிபதியும் பேராசிரியருமான எம்.எஸ்.எம். ஜலால்தின் தலைமை தாங்குவார்.

அத்துடன் இன்னும் பல அறிஞர்களுடைய சிறப்பு உரைகளும் இந்த நிகழ்வின் போது இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் விசேட அம்சமாக கலாநிதி சுக்ரி அவர்களைப் பற்றின் நூல்களும் இலவசமாக வழங்கி வைக்கப்படடவுள்ளன.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...