உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இன்று ஆரம்பம்

Date:

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு திருச்சியில் இன்று 9ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை திருச்சி பொறியியற் கல்லூரியான எம்.ஐ.இ.டி பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் மூன்று தினங்களாக இம்மாநாடு நடைபெறுகிறது.

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். இலங்கையில் இருந்து 60 பேர் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

இன்றைய முதல் நாள் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

அத்துடன் தமிழக மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் இம்மாநாட்டின் கலந்துகொள்கின்றனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...