உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இன்று ஆரம்பம்

Date:

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு திருச்சியில் இன்று 9ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை திருச்சி பொறியியற் கல்லூரியான எம்.ஐ.இ.டி பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் மூன்று தினங்களாக இம்மாநாடு நடைபெறுகிறது.

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். இலங்கையில் இருந்து 60 பேர் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

இன்றைய முதல் நாள் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

அத்துடன் தமிழக மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் இம்மாநாட்டின் கலந்துகொள்கின்றனர்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...