வக்பு சொத்து தகராறு: புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மீது தாக்குதல்!

Date:

புத்தளம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வக்பு சொத்துக்களை கையாளுவதற்கு வக்பு சபையால் விசேடமாக நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளர் சபை புத்தளம் பெரிய பள்ளிவாசலின் வக்பு சொத்து விபரங்களை ஆவணப்படுத்தி வருகின்ற நிலையில் நேற்று இரவு (01) நம்பிக்கையாளர் சபை தலைவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

புத்தளம் பெரியபள்ளிவாலுக்கு வக்பு செய்யப்பட்ட கடைகளை வாடகைக்கு பெற்றவர்களில் சிலர் வக்பு சொத்துக்களை மோசடி செய்ததாக வெளிவந்த குற்றச்சாட்டுக்களையடுத்து வக்பு சொத்துக்களை கையாளும் பணி கடந்த வருடம் விசேட நம்பிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வக்பு செய்யப்பட்ட கடையென்றை வாடகைக்கு பெற்றிருந்த ஒருவராலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...