வக்பு சொத்து தகராறு: புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மீது தாக்குதல்!

Date:

புத்தளம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வக்பு சொத்துக்களை கையாளுவதற்கு வக்பு சபையால் விசேடமாக நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளர் சபை புத்தளம் பெரிய பள்ளிவாசலின் வக்பு சொத்து விபரங்களை ஆவணப்படுத்தி வருகின்ற நிலையில் நேற்று இரவு (01) நம்பிக்கையாளர் சபை தலைவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

புத்தளம் பெரியபள்ளிவாலுக்கு வக்பு செய்யப்பட்ட கடைகளை வாடகைக்கு பெற்றவர்களில் சிலர் வக்பு சொத்துக்களை மோசடி செய்ததாக வெளிவந்த குற்றச்சாட்டுக்களையடுத்து வக்பு சொத்துக்களை கையாளும் பணி கடந்த வருடம் விசேட நம்பிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வக்பு செய்யப்பட்ட கடையென்றை வாடகைக்கு பெற்றிருந்த ஒருவராலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...

வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான...