தேசிய ஷூரா சபையின் பெருநாள் செய்தி

Date:

தேசிய ஷூரா சபை (NSC) அனைவருக்கும் தியாகத் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டில் விரைவில் பொருளாதார வளமும், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நலமும் மீண்டும் ஏற்படும் சூழ்நிலை உருவாக வேண்டும் என அது பிரார்த்திக்கிறது.

இந்த ஆண்டு தியாகத் திருநாளை முஸ்லிம்கள் கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டின் அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் ஒற்றுமை, அமைதி,நம்பிக்கை மற்றும் மரியாதை என்பன மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அது எதிர்பார்க்கிறது.

தியாகமயமான வாழ்க்கையை வாழ்ந்த நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்வு முறை பற்றி சிந்திக்குமாறு முஸ்லிம்களுக்கு ஷூரா சபை நினைவூட்டுகிறது.

மகிழ்ச்சி நிறைந்த ஒரு தேசத்தை நிறுவ உறுதியுடன் பங்களிக்கும் படியும், உலக அமைதிக்காக பிரார்த்திக்கும் படியும் அனைவரையும் தேசிய ஷூரா சபை வேண்டிக் கொள்கிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...