உடுநுவர, மாஹோ மற்றும் போரா சமூகத்துக்கான காதிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன

Date:

கண்டி மாவட்டத்தின் உடுநுவர, குருணாகல் மாவட்டத்தின் மாஹோ (மாஹோ, வாரியபொல, நிக்கவரட்டிய, கல்கமுவ, அம்பன்பொல, ஜாகம, பாலுகடவல, வல்பாலுவ, கனுக்கெட்டிய, அபுக்காகம மற்றும் அண்டிய பிரதேச சிறு கிராமங்கள்) மற்றும் போரா சமூகங்களுக்கான காதி நீதிபதிகளை நியமிப்பதற்கென தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நீதிச் சேவைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

விண்ணப்பதாரிகள் ஆணாக இருக்க வேண்டும் என்பதோடு, பல்கலைக்கழகப் பட்டதாரிகள், மௌலவிகள், அல் ஆலிம் சான்றிதழ் உள்ளவர்கள், சட்டத்தரணிகள், அரச சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளமாக 7,500 ரூபாவும் இதர செலவுகளுக்காக 6,500 ரூபாவும் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 2025 ஜூலை 4 ஆம் திகதி, மேலதிக விபரங்கள் 2025 ஜூன் 06 ஆம் திகதிய வர்த்தமானியில்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...