தேசிய ஷூரா சபையின் பெருநாள் செய்தி

Date:

தேசிய ஷூரா சபை (NSC) அனைவருக்கும் தியாகத் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டில் விரைவில் பொருளாதார வளமும், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நலமும் மீண்டும் ஏற்படும் சூழ்நிலை உருவாக வேண்டும் என அது பிரார்த்திக்கிறது.

இந்த ஆண்டு தியாகத் திருநாளை முஸ்லிம்கள் கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டின் அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் ஒற்றுமை, அமைதி,நம்பிக்கை மற்றும் மரியாதை என்பன மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அது எதிர்பார்க்கிறது.

தியாகமயமான வாழ்க்கையை வாழ்ந்த நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்வு முறை பற்றி சிந்திக்குமாறு முஸ்லிம்களுக்கு ஷூரா சபை நினைவூட்டுகிறது.

மகிழ்ச்சி நிறைந்த ஒரு தேசத்தை நிறுவ உறுதியுடன் பங்களிக்கும் படியும், உலக அமைதிக்காக பிரார்த்திக்கும் படியும் அனைவரையும் தேசிய ஷூரா சபை வேண்டிக் கொள்கிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...