காலி மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு: மேயராக சுனில் கமகே தெரிவு

Date:

காலி மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் கமகே 19 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று (20) மாநகர சபையின் முதல் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து 36 உறுப்பினர்களைக் கொண்ட காலி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 17 இடங்களை மட்டுமே வைத்திருந்த போதிலும், இரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 19 உறுப்பினர்களால் வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 16 உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் சபையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  உறுப்பினர் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...